மதியம் சரியாக பன்னிரெண்டரை மணியிருக்கும். இது ஆடி மாதம் கடைசிக்கிழமை. வெய்யில் 35°யில் அடித்துக்கொண்டிருக்கின்றது. அனல் காற்று, ஜன்னலை திறந்து வெளியே பார்க்கமுடியவில்லை. எனக்கு மாலை நேர வேலை. வேலை முடிந்து வந்து சாப்பிட்டு இரவு படுப்பதற்கு விடியப்புரம் இரண்டு மணியாகிவிடும். …
இலக்கியம்
-
-
குழந்தையாகவே இருந்துவிடலாம்ன்னு சில சமயம் நினைக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்குத்தான் ஏமாற்றங்களையும் வருத்தங்களையும் தாங்கும் சக்தியில்லை.
-
வெண் துகில் வெயில் வேய்ந்த முற்கோடை காலம். வீட்டுக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நிற்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை.
-
அண்மையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் காத்திருப்பு என்ற தலைப்பில் என் கண்முண் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அக்கதையை நண்பர் பஞ்சு, சுருக்கமாக பாராட்டி இருந்தார். அவரை நண்பருக்கும் மேலாக எனது குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கிறேன். எனது தந்தையோ, தாயோ …
-
‘விளம்பி’யது விரைந்து விழி மலரும் உளமதில் உள்ள குறை யகலும் வலம் வந்து வண்டமிழ் மொழிபேசி குலமகளே! நலம்பயக்க வா!மகளே! ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா! வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே! வறுமையை வாளெடுத்து வீழ்த்தி விடு நன்னீராம் காவேரித்தாயை வாழ்த்திபாடு! …