இலக்கியம்

  • நுண் கதை – 10 : பார்தீ

    மதியம் சரியாக பன்னிரெண்டரை மணியிருக்கும். இது ஆடி மாதம் கடைசிக்கிழமை. வெய்யில் 35°யில் அடித்துக்கொண்டிருக்கின்றது. அனல் காற்று, ஜன்னலை திறந்து வெளியே பார்க்கமுடியவில்லை. எனக்கு மாலை நேர…

    Read More »
  • கடவுள் இருக்கான் குமாரு : பிரேமா மகள்

    குழந்தையாகவே இருந்துவிடலாம்ன்னு சில சமயம் நினைக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்குத்தான் ஏமாற்றங்களையும் வருத்தங்களையும் தாங்கும் சக்தியில்லை.

    Read More »
  • கொரோனா பூனை !

    வெண் துகில் வெயில் வேய்ந்த முற்கோடை காலம். வீட்டுக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நிற்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை.

    Read More »
  • மெய்போலும்மே மெய்போலும்மே!

    அண்மையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் காத்திருப்பு என்ற தலைப்பில் என் கண்முண் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அக்கதையை நண்பர் பஞ்சு, சுருக்கமாக பாராட்டி இருந்தார்.…

    Read More »
  • சிறந்து வருக! சித்திரை மகளே!

    ‘விளம்பி’யது விரைந்து விழி மலரும் உளமதில் உள்ள குறை யகலும் வலம் வந்து வண்டமிழ் மொழிபேசி குலமகளே! நலம்பயக்க வா!மகளே! ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா! வெறுமையில்…

    Read More »
Back to top button