வடசென்னையின் அடையாளங்களின் மிக முக்கியமான இந்த குளிர்பானத்தில் இருப்பது நாவல் பழ எசன்ஸ். “நாகபழ சர்பத்” என்றும் இதற்கு பெயருண்டு. சென்னைவாசிகள் நாவல் பழத்தை “நாகபழம்” என்று தான் அழைப்போம்.
Category:
இலக்கியம்
-
-
டேய் பாலு, இன்னும் இருபது நாள்ல நான் ஊருக்குப் போகப் போறேன்” என்று சொன்ன குமாரை பாலு வியப்புடன் பார்த்தான்.
-
அன்று வெள்ளை ஆடை அணிந்த மகான் ஏற்றியது. இன்றும் அணையவில்லையாம்.
-
எல்லா உயிரும் இன்ப மெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. ‘தான்’ வாழ்க. அமுதம் எப்போதும் இன்பமாகுக.
-
அதிகாலையில் எழும் போது நேற்று இருந்தளவுக்கு இன்று வலி இல்லை என்ற எண்ணமே சுபிக்கு தெம்பைத் தந்தது. உடல் இன்னும் அலுப்பைச் சுமந்திருந்தாலும், இரண்டு நாட்களாக கலைந்து கிடந்த வீட்டை முதலில் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். கணவன் காப்பி குடித்த …
Newer Posts