இளையராஜா இப்போது நம் கண்முன் நிகழ்த்திக் கொண்டிருப்பதிலும், ராமானுஜத்தின் தவிப்பிலும் இழையோடுவது “அதுவாக வருகிறது” எனும் மேன்மை பொருந்திய பாமரத்தனம்தான். இந்த ஞானம் அவர்களின் திரண்ட அறிவின் வழியே காலம் காலமாய் கனிந்து உருவானது.
Tag: