அப்பொழுது திருச்சிக்கு மேற்கே கரூர் செல்லும் வழியில் அகண்ட காவிரி ஓடும் லாலாப்பேட்டையில் குடியிருந்தோம். அப்பாவிற்கு காவல்துறையில் பணி. எனக்கு அவ்வளவு விபரம் தெரியாத வயது.
Author
பார்த்திபன் ரத்தினவேலு
-
-
இங்கு நான் சொல்ல வருவது உறுதிமொழி பற்றி அல்ல. மனசாட்சி எனும் சொல் எனக்கு நினைவூட்டுவது கலைஞரையும், அவர் தனது மனசாட்சி என்றுரைத்த மறைந்த முரசொலி மாறன் அவர்களையும் தான்.