Bottom Home Page

சிறுகதைகள்

எழுத்தும் இலக்கியமும்

இலக்கியம்
மூப்பறியா மூதுரை மூதாட்டி: “ஔவை” !

       மூப்பறியா சொற்சிலம்பில் முதுநூல் தந்தவள் மூப்புக்கு முத்தமிழ் காப்பு. முத்தமிழின் மூதாதை மூதுரை முழக்கத்தில் சித்தமும் தெளிவடையும் நல்வழி நா! ஓத! வித்தக அன்னையவள் ஆத்திசூடிஅருளியவள் சத்தியப்பாட்டி ஒளவை யறி! -புதுவை வேலு        


What's your reaction?
0Like